பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

சந்தம் சிந்தும் கவி 224. 30.5.23

நகுலவதி தில்லைதேவன்.

மூண்ட தீ

கார்த்திகையில் அண்ணாமலையில்
அண்டாவில் மூண்டிய 🔥
பத்தகோடிகளை
பரவசப்படுத்துமே.

சிறிலங்காவில்
மூண்டது தீ 🔥
சீதையிட்ட
சாபமே தொடருது
தீவைப்புக்களே.

தீயினால் சுட்ட புண் ஆறுமே நாவினால் சுட்ட வடு ஆறுமோ. தீயை மூட்டாது அமைதியாய் வாழ்வோமே

யாழில் 🔥🔥🔥
பரவிய தீ தியேட்டரில்
நிறைந்த மக்கள் வெள்ளமே.

என்பத்திமூன்றில் 🔥 தீ
எண்ணற்ற உயிர்கள் பரிதவித்து மாண்டனரே .

அடி தடி
கடைகள் கொள்ளை
காடையர் விரட்டவே தமிழர் அகதியாய் பிறந்த யாழ் மண்ணுக்கு
உடுத்திய உடுப்புடன்
கப்பலில் திரும்பினரே
மூட்டிய 🔥

சிங்கள இனவெறி கொண்டு மூட்டியே 🔥

யாழ் நூலகம் தீயிலே வெந்து நூல்கள் கருகி பொசுங்கியதே
மீண்டும் நூலகம் தலை நிமிர்ந்தே
நிற்கிறதே..
.
அன்னையிட்ட 🔥
அடிவயிற்றிலே
பின்னையிட்ட தீ.
மூழ்க மூழ்க என்று
பட்டினத்தார் பாடினாரே
அன்னைக்கும்
அப்பனுக்கும்
இறுதி கொள்ளி சுடுகாட்டிலே. மூட்ட உடலும் 🔥 சாம்பலானதே!!!

காட்டுத் 🔥
கருகிய விலங்கினம் உயிரினம் அழிகிறதே

மரம் செடி கொடி இயற்கை அழிவை தடுக்க அரசும் போராடுகிறதே.

அதிபருக்கும் பாவை அண்ணா இரவு வணக்கம்.

நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading