நகுலவதி தில்லைத்தேவன்

கண்டதும் மனம் ஏதோ நினைவு மறக்க முடியாத நினைவு தொடருது

சந்தித்த நேரம்
சிந்தித்த கனம்
மனம் திறந்து கதை
பேச மனம் மயங்கி உறவானது

அன்பான அனைப்பு நிலையானது

கரங்கள் பற்றி
காதலில் விழுந்து
காலம் முழுதும்
கவிதை வரைந்து
கருவும் வளர்ந்து
சேயானது.

சந்ததி வளர்ந்து
உறவுகள் தொடர்கதையாய்
பரம்பரை வாழுமே

அதிபர் பாவை அண்ணா இரவு வணக்கம் நன்றி

நகுலவதி தில்லைதேவன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading