இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

நகுலா சிவநாதன்

அகதி நாம் பெற்ற வரமா?

பெற்ற வரம் அத்தனையும்
பேறுகளைப் புரிந்தாலும்
அகதி என்ற வரம் அழியா சாபம்?
சகதிகளாய் நாடுகளில்
தங்சமென்றே அடைக்கலம்!

கொடுத்துவிட்ட முத்திரை
கொழுகொம்பாகப் பற்றினாலும்
வரமான வைரங்களும் nஐhலித்தன!

அகதி வரம் அகிலத்தில்
அனைத்துலக மட்டத்தில் உச்சம்
திகதிகள் குறித்தாலும்
திட்டமுடன் சந்ததிகள்
சாதனையின் எல்லையில்

நற்றமிழால் உயர்ந்தோம்
நன்மைகள் பெற்றோம்
சாதிக்க முனைந்தோம்
சரித்திரத்தில் பதியமானோம்.

அகதி யொரு வரமே
சகதியாக எண்ணாமல்
சரித்திரத்தில் உயர முனைவோம்.

நகுலா சிவநாதன் 1727

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading