நகுலா சிவநாதன்

கொஞ்சும் தமிழே அழகு

கொஞ்சும் தமிழே கமிழ
கோடி இசையும் இசைத்தே
நெஞ்சம் நெகிழும் பாக்கள்
நேர்த்தி யாகப் படைத்திட
மஞ்சம் கொள்ளும் மனமும்
மகிழ்ந்தே கதைகள் பேசிட
தஞ்சம் உன்பால்த் தமிழே
தரணி போற்றும் பெருங்கடலே!

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading