நகைப்பானதோ மனிதம் 2

ஜெயம்

காலம் காயப்பட்டு கேட்கின்றது மனிதநேயம் எங்கேயென
ஞாலமும் உரைக்கின்றது புன்னகையை சரிசமமாக்கு இங்கேயென
காணாமல் போகும் ஒன்றாக பூலோகத்தில் மனிதநேயமா
பேணாது மனிதத்தை செயலை சுருக்குவது நியாயமா

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading