ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

நாளை…

வசந்தா ஜெகதீசன்
நாளை..
ஒத்திகை ஓன்று விலகும்
ஒரு நாள் உதயமாகும்
தொடர்ந்தவை வாழ்வாய் மலரும்
தொன்மையும் எம்மை உராயும்

ஆளுமை வேர்கள் பதியம்
அவரவர் வாழ்வின் இமயம்

நாளை என்பது தவிர்த்து
இன்றே வாழ்தல் சிறப்பு

இயல்பில் இல்லை எமக்கு
நாளை என்று பதுக்கி
நம்மை நாமே வருத்தி
உழைத்தே உயர்வைத் தொடுவோம்
நாட்கள் என்ற ஏட்டில்
நாளை என்பதே
வளர்ச்சி!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading