” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

வஜிதா முஹம்மட்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

௨ம்மா ௨மக்குள்ளே மூழ்கிப்போனேன்
௨ம்மை நேசித்தே பழகிப்போனேன்

௨மக்காக நான் எழுதிய காகிதம்
௨ம்நினைவோடு பதியமான காவியம்

நீண்டநினைவுப் பயணத்தில்
என்னோடு வாழ்வீர்கள் சுவனத்தில்

இதற்காக ௨ழைக்கின்றேன் இறைவழி
இ௫ப்போம் மரணித்த ௨றவுகளோடு
இறைநெறி

நினைக்கின்றேன் மார்க்கம் சொன்னவழி
நடந்து விட்டால் என்மகிழ்ச்சிக்கு ஏது தடை

கரம்பிடித்த துணை தூக்க
கதைகேட்டு வளர்ந்த என்
கிராமத்தில் கண்மூட

௨ற்றா௫ம் ௨றவுகளும்
தொழுகையோடு பிராத்தனைசெய்து
நல்லடக்கம் செய்திடல் வேண்டும்

என்மனக்கிடக்கையிலே பதியமான
பல நினைவு
என்௨திரத்து மகவுகள் நாலு ஐந்து
குழந்தைபெற்று

கூடியே குதுகளமாய் அக்கா தங்கை
தம்பி அண்ணாவென்று
௨றவுக்குள் அடிபடாமல் ஒற்றுமையாய்

வாழ வேண்டும் பெ௫ம் ஆசைதான்
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்

நன்றி நற்போடு

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan