இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

வஜிதா முஹம்மட்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

௨ம்மா ௨மக்குள்ளே மூழ்கிப்போனேன்
௨ம்மை நேசித்தே பழகிப்போனேன்

௨மக்காக நான் எழுதிய காகிதம்
௨ம்நினைவோடு பதியமான காவியம்

நீண்டநினைவுப் பயணத்தில்
என்னோடு வாழ்வீர்கள் சுவனத்தில்

இதற்காக ௨ழைக்கின்றேன் இறைவழி
இ௫ப்போம் மரணித்த ௨றவுகளோடு
இறைநெறி

நினைக்கின்றேன் மார்க்கம் சொன்னவழி
நடந்து விட்டால் என்மகிழ்ச்சிக்கு ஏது தடை

கரம்பிடித்த துணை தூக்க
கதைகேட்டு வளர்ந்த என்
கிராமத்தில் கண்மூட

௨ற்றா௫ம் ௨றவுகளும்
தொழுகையோடு பிராத்தனைசெய்து
நல்லடக்கம் செய்திடல் வேண்டும்

என்மனக்கிடக்கையிலே பதியமான
பல நினைவு
என்௨திரத்து மகவுகள் நாலு ஐந்து
குழந்தைபெற்று

கூடியே குதுகளமாய் அக்கா தங்கை
தம்பி அண்ணாவென்று
௨றவுக்குள் அடிபடாமல் ஒற்றுமையாய்

வாழ வேண்டும் பெ௫ம் ஆசைதான்
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்

நன்றி நற்போடு

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading