கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

வஜிதா முஹம்மட்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

௨ம்மா ௨மக்குள்ளே மூழ்கிப்போனேன்
௨ம்மை நேசித்தே பழகிப்போனேன்

௨மக்காக நான் எழுதிய காகிதம்
௨ம்நினைவோடு பதியமான காவியம்

நீண்டநினைவுப் பயணத்தில்
என்னோடு வாழ்வீர்கள் சுவனத்தில்

இதற்காக ௨ழைக்கின்றேன் இறைவழி
இ௫ப்போம் மரணித்த ௨றவுகளோடு
இறைநெறி

நினைக்கின்றேன் மார்க்கம் சொன்னவழி
நடந்து விட்டால் என்மகிழ்ச்சிக்கு ஏது தடை

கரம்பிடித்த துணை தூக்க
கதைகேட்டு வளர்ந்த என்
கிராமத்தில் கண்மூட

௨ற்றா௫ம் ௨றவுகளும்
தொழுகையோடு பிராத்தனைசெய்து
நல்லடக்கம் செய்திடல் வேண்டும்

என்மனக்கிடக்கையிலே பதியமான
பல நினைவு
என்௨திரத்து மகவுகள் நாலு ஐந்து
குழந்தைபெற்று

கூடியே குதுகளமாய் அக்கா தங்கை
தம்பி அண்ணாவென்று
௨றவுக்குள் அடிபடாமல் ஒற்றுமையாய்

வாழ வேண்டும் பெ௫ம் ஆசைதான்
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்

நன்றி நற்போடு

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading