நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

நினைப்பு

சக்தி சிறினிசங்கர்

சந்ததியை சிந்திக்கச் செய்த
சுந்தரத் தமிழ் வீரர்கள்
சொந்தங்களாய் எங்கள் இதயத்தில்
பந்தத்தை தந்த பசும்பொற் காவியங்கள்!
விடுதலை வயலில் விதைப்பு
அழியாத ஆத்மாக்களின் உயிர்ப்பு
ஒரு வரலாற்றுப் பதிப்பு!
ஆண்டாண்டு காலம்
அழுகுரல் ஓலம்
அழியாத சோகம்!
தாங்காத தவிப்பு
நீங்காத நினைப்பு
வையகம் வாழும்வரை
மறையாது நினைப்பு!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan