27
Nov
நினைவுகள் கணக்கின்றன 2
ஜெயம்
ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் சின்னமாக
தமிழின் விடியல் ஒவ்வொன்றும் அவர் வண்ணமாக...
ஜெயம்
நெஞ்சில் எரிந்த தியாகத்தால் உருவான போர்
மண் விடுதலை போராளிகளாக மாறினாரன்றோ அவர்களை பார்
கேட்கவில்லையா அந்த உயிர்களின் ஒலி
உணரவில்லையா அந்த தியாகிகள் வலி
இருட்டிலும் ஒளி குறையாத விழிகள்
தடைகளையுடைத்து அமைத்தார்கள் வழிகள்
எங்கே அந்த துணிவின் சந்ததியினர்
அங்கே உறங்குகின்றனர் புனிதர்கள் கல்லறையில்
சாவுக்கு பயப்படாத அஞ்சா நெஞ்சர்கள்
ஓர் இனத்தின் மூச்சென்றால் அவர்கள்
மண்ணையும் மக்களையும் தம்முயிராய் கருதினார்
ஒருவர் வீழ்ந்தாலும் நூறுபேர் எழுந்தனர்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.