” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

நினைவுகள் கனக்கின்றன

நகுலா சிவநாதன்
நினைவுகள் கனக்கின்றன

நினைவுகள் கனக்கின்றன
கனவுகள் கருத்தரிக்கின்றன
துணிவுகள் வீரத்தை விளைநிலமாக்குகின்றன
வார்த்தை வர மறுக்கின்றன!

தாய்த்தேசம் அழுகிறது
தானீன்ற மகவு கல்லறையில் தவிக்கிறது
சொல்ல வந்த வார்த்தைகள்
சுடுகாட்டில் செல்லரித்த ரணமாகிறது

உணர்வுகள் மௌனிக்கின்றன
உள்ளங்கள் கண்ணீரை உகுக்கிறது
செங்கண் குருதி செந்நிலமாகிறது
எங்கள் வீரரே எழுந்து வாருங்கள்

கார்த்திகை 27 காசினியில் ஒளியேற்றம்
பூத்திருக்கும் கார்த்திகையும் புனிதம் பேணும்
காந்தள் மலரெடுத்து காணிக்கை ஆக்குகின்றோம்
போற்றும் வீரம் பொழுதுகளை நிரப்பட்டும்

நகுலா சிவநாதன் 1831

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading