அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

நிழலாடுதே நினைவாயிரம்

இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்

நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்

துள்ளித் திரிந்து ஓடும் பள்ளிப் பருவங்கள்

மழை வெள்ளத்தில் காகித கப்பல் விடும் காலங்கள்

நண்பர்களுடன் ஓடி திரிந்து விளையாடும் காலங்கள்

மழை நீரை கையில் ஏந்தி விளையாடிய நினைவுகள்

பாடசாலை விடுமுறை என்றவுடன் வரும் சந்தோஷம்

நண்பர்களுடன் ஒரு இனிப்புக்காக சண்டை பிடித்த காலங்கள்

அபி அபிஷா

Author:

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading