நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

“நிழல் தேடும் வேளை”

நேவிஸ் பிலிப். கவி இல(628)

கொழுத்தும் வெயிலிலே
நிழலுக்காய் எங்கே போவோம்
மரத்தை வெட்டி பசுமை அழித்தோம்
சோலை நிலங்களை பாலை வனமாக்கி

மானிடா் யாவரும்
நிழல் வேண்டியே ஏங்க
மர நிழல் போலவே சில
மனிதர்களின் நிழலும் அழகாய்

மேகங்களின் நிழல் போல
மனிதரின் நிழலும் கலைந்து போக
சிலரின் நிழல் கறையென படிய
மனமும் கோரமாய் கொதிக்க

சிலரது நிழல் இதமாய்
பலரது நிழல் இறுக்கமாய்
வெட்டிய மரம் துளிர்த்து நிழல் தரும்
மனமோ போலி நிழல் காட்டிடும்

வெட்டாதே மரத்தை
வெட்டும் நிலை ஏற்படின்
நட்டு விடு புதிதாய்
வெட்டு முன்னே
நன்றி ,,,,,,,,,,,,,,,

Nada Mohan
Author: Nada Mohan