29
Jul
நட்பென்றாலே
உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு
எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு
ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு
உயிர்காக்கும்...
29
Jul
நட்பென்றாலே…
வசந்தா ஜெகதீசன்
நட்பென்றாலே...
நட்பின் தொடக்கம் நல்லிதய இணைவு
நட்பே எங்கள் உயிரின் இணை
நட்பே...
29
Jul
நட்பென்றாலே
ராணி சம்பந்தர்
பரிதவிக்கும் நேரம்
புரிந்துணர்வுடனே
கை கொடுப்பாரே
உறங்க மறுத்த விழியை
ஊக்கமிட்டு உரமூட்டித்
தாகந் தீர்க்கும் தோழரே
நடமாடும் மனிதர்...
“நிழல் தேடும் வேளை”
நேவிஸ் பிலிப். கவி இல(628)
கொழுத்தும் வெயிலிலே
நிழலுக்காய் எங்கே போவோம்
மரத்தை வெட்டி பசுமை அழித்தோம்
சோலை நிலங்களை பாலை வனமாக்கி
மானிடா் யாவரும்
நிழல் வேண்டியே ஏங்க
மர நிழல் போலவே சில
மனிதர்களின் நிழலும் அழகாய்
மேகங்களின் நிழல் போல
மனிதரின் நிழலும் கலைந்து போக
சிலரின் நிழல் கறையென படிய
மனமும் கோரமாய் கொதிக்க
சிலரது நிழல் இதமாய்
பலரது நிழல் இறுக்கமாய்
வெட்டிய மரம் துளிர்த்து நிழல் தரும்
மனமோ போலி நிழல் காட்டிடும்
வெட்டாதே மரத்தை
வெட்டும் நிலை ஏற்படின்
நட்டு விடு புதிதாய்
வெட்டு முன்னே
நன்றி ,,,,,,,,,,,,,,,
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...