நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

நிழல் தேடும் வேளை

வியாழன் கவி 2361

நிழல் தேடும் வேளை..

நிறைவாய் வெம்மை
நமைச் சூழும் வேளை
நிழல் தேடும் மனிதம்
தழழில் சிக்கி தவிக்கும்..

கோடை காலம் வந்து
கொழுத்தும் தீ பிழம்பு
உழலும் தினமும்மேனி
தணலில் இட்ட புழுவாய்..

புழுங்கித் தவிக்கும் போது
புயலோடு இடி மின்னல்
புரட்டிப் போட்ட மரங்கள்
நிலை தடுமாறி வீழ்ந்ததே..

மரத்தை நாட்டி வைக்க
மழை வளத்தைப் பெருக்க
தணியும் வெம்மை மெல்ல
தடுப்போம் வரட்சி மண்ணில்..
சிவதர்சனி இரா
2/7/2026

Nada Mohan
Author: Nada Mohan