” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

நூலும் வேலும்

நகுலா சிவநாதன்

வேலும் நூலும்

வேரின் கூர்மையும்
நூலின் அறிவும்
வேண்டும் வாழ்விற்குத்
தேவை என்றுமே!

வேரின் கூர்மை
அசுரரை அழித்து
மக்களைக் காத்ததே
நூலின் நுண்ணறிவு
நுணுகிக் கற்க
வாய்ப்பாகியதே

சஷ்டியில் முருகன்
வெற்றி கொண்டது சூரனை
பற்றித் தமிழ் வளர
பற்றுக்கொண்டு
நூலைப் படித்திடு
நுண்ணறிவுகளைப்
பெறுவாய்

நூலும் வேலும்
நுட்பம் காண
நாளும் கோளும்
நன்மை அளிக்க
நல்ல செயல்கள்
நாற்றாய் கொழிக்கட்டும்

நகுலா சிவநாதன்1826

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading