04
Jun
வசந்தா ஜெகதீசன்
இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி
ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி
இளையோர்கள் நோக்கிய புரட்சி
எழுத்தாளர் மாதமாய்...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
நகுலா சிவநாதன்
பதியமிடும் எழுத்தாணிகள்
எழுத்தாலே பதியமிட்டு
எண்ணத்தால் கோலமிட்டு
எழுகின்ற வாழ்க்கை
எழில்மயமாய் அமைந்திடும்
எழுத்தாளர்வாரம்
எடுக்கின்ற பதியம்
தொடுக்கின்ற மாலைகளால்
தொடரட்டும் என்றும்
விரிந்திட்ட...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்…..
ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026
ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும்
ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி
எழுத்தின்...
:நேவிஸ் பிலிப்
கவி இல( 91) 23/02 /23
பண்ணிசை
வெள்ளியில் துள்ளி வரும் பண்ணிசை
இன்சுவையாய் இனிக்குது
பாமுகத்தில் இசைக்குது
வெள்ளியில் துள்ளி வரும் பண்ணிசை
வண்ணத் தமிழால் சொல் தொடுத்து
பாடுகின்ற பண்ணிசை
கடவுள் மனதையும் கரைக்குது
கேட்போர் மனமும் உருகுது
இளையவரும் பெரியோரும்
பாடுகின்ற பண்ணிசை
எட்டுத் திக்கும் பரவுது கை
தட்டித் தட்டி ரசிக்குது
பாமுகத்தின் முற்றம் தானே
ஆலயமாய் மிளிருது
இறையின்ஆசீ அருள் மழையாய்
அனைவர் மீதும் பொழியுது
தமிழ் வளர்க்கும் பாமுகம்
எம்மை நெம்பி எழுப்பும் நேர் முகம்
மங்கா ஒளியில் வாழவே
பொங்கும் மகிழ்வில் வாழ்த்துறோம்.
நன்றி வணக்கம்.
Author: Nada Mohan
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...
08
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இல 235
ஆளில்லா கலையகம்
ஆனந்தம் காணும் பாவை அண்ணா
தோன்றும்...