பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

:நேவிஸ் பிலிப்

கவி இல( 91) 23/02 /23
பண்ணிசை

வெள்ளியில் துள்ளி வரும் பண்ணிசை
இன்சுவையாய் இனிக்குது
பாமுகத்தில் இசைக்குது
வெள்ளியில் துள்ளி வரும் பண்ணிசை

வண்ணத் தமிழால் சொல் தொடுத்து
பாடுகின்ற பண்ணிசை
கடவுள் மனதையும் கரைக்குது
கேட்போர் மனமும் உருகுது

இளையவரும் பெரியோரும்
பாடுகின்ற பண்ணிசை
எட்டுத் திக்கும் பரவுது கை
தட்டித் தட்டி ரசிக்குது

பாமுகத்தின் முற்றம் தானே
ஆலயமாய் மிளிருது
இறையின்ஆசீ அருள் மழையாய்
அனைவர் மீதும் பொழியுது

தமிழ் வளர்க்கும் பாமுகம்
எம்மை நெம்பி எழுப்பும் நேர் முகம்
மங்கா ஒளியில் வாழவே
பொங்கும் மகிழ்வில் வாழ்த்துறோம்.
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading