பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ந்த்தார் விழா

Abirami manivannan

கவி அரும்பு 220
நத்தார் விழா
மார்கழி வந்தாலே
உலகமே மகிழ்ச்சியே
வீதி எல்லாம் வண்ண வண்ண மாய்
அழகான மின் குமிழ்களே
விதவிதமான சாப்பாடும்
நிகழ்ச்சிகளுமே
ஒருவருக்கொருவர் பரிசுகளும்
கொடுப்பாரே
கடைகளிலும் வீதிகளிலும் நிறைய
மக்களே
நத்தாரை நாங்களும் கொண்டாடுவோம்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading