29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
செல்வி நித்தியானந்தன்
பசியானால் (716)
பசி வந்தாலே
பத்தும் பறந்திடும்
ருசி தெரியாமலே
உண்டு களித்திடும்
அறுசுவை என்றாலே
ஆனந்தம் வந்திடும்
ஆகாரம் என்றாலே
அதுவும் தேடிடும்
ஆரோக்கியம் குன்றியே
அசதி வந்திடும்
அமைதியை நாடியே
அடங்கி போய்விடும்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.