பசியானால்

செல்வி நித்தியானந்தன்
பசியானால் (716)

பசி வந்தாலே
பத்தும் பறந்திடும்
ருசி தெரியாமலே
உண்டு களித்திடும்

அறுசுவை என்றாலே
ஆனந்தம் வந்திடும்
ஆகாரம் என்றாலே
அதுவும் தேடிடும்

ஆரோக்கியம் குன்றியே
அசதி வந்திடும்
அமைதியை நாடியே
அடங்கி போய்விடும்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

Continue reading