பசுமை

சுமித்ரா தேவி

கவிதை இல 18
தலைப்பு . பசுமை
மேகத்தாள் துகில் விலக
கதிரவன் கண் மயங்க
மின்னலில்
வானம் சிலிர்க்க
முழங்கிய
இடியினில்
பார்மகள் விழிக்க
பூமழை
தொடுத்தாள்
கார்மகள்
களித்தாடி மகிழ்ந்து
கண் திறந்தன
பசுமை
சுமித்ரா தேவி (மித்திரா)
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading