இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

பவித்திரா. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் மாமா வணக்கம் மாமி🙏

கவி அரும்பு -74

தலைப்பு – புத்தகம்

அழகான புத்தகம்
அருமையான தலைப்புகள்
சிரிப்பான கதைகள்
சிறப்பான முடிவுகள்
நான் புத்தகம் வாசிப்பேன்
கதையும் சொல்வேன்
எனக்கு புத்தகம் புடிக்கும்
உங்களுக்கும் புடிக்குமா?

நன்றி வணக்கம்

போனவாரம் நகுலா மாமி தந்த தலைப்பில் கவி எழுதியுள்ளேன்.

பவித்திரா. திருச்செந்தூர்ச்செல்வன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading