நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

புதுவருடம்

சந்த கவி இலக்கம்_187
சிவாஜினி சிறிதரன் 5
“புது வருடம்”
இன்பம் பெருகிட
துன்பம் விலகிட
புன்னகை சிந்திட
புது வசந்தம் வந்திட !

விசுவாவசு வருடம்
விடிகாலை பொழுதில்
மருத்து நீர்வைத்து முழுகி
புத்தாடை அணிந்து!

கோலம் போட்டு
நிறைகுடம் வைத்து
பொங்கலிட்டு படையலிட்டு!

கைவிசேடம்
பரிமாறி
இனிப்பு பண்டங்கள்
உண்டு மகிழ்ந்து
அயலவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து!

ஆலயதர்சனமும் ஆனந்தம் காணும்
உறவுகளுக்கு உரிமையுடன் வாழ்த்துரைத்து புது வருடத்தை
வரவேற்பதே!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
12.04.25

Nada Mohan
Author: Nada Mohan