” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

புதுவருடம்

சந்த கவி இலக்கம்_187
சிவாஜினி சிறிதரன் 5
“புது வருடம்”
இன்பம் பெருகிட
துன்பம் விலகிட
புன்னகை சிந்திட
புது வசந்தம் வந்திட !

விசுவாவசு வருடம்
விடிகாலை பொழுதில்
மருத்து நீர்வைத்து முழுகி
புத்தாடை அணிந்து!

கோலம் போட்டு
நிறைகுடம் வைத்து
பொங்கலிட்டு படையலிட்டு!

கைவிசேடம்
பரிமாறி
இனிப்பு பண்டங்கள்
உண்டு மகிழ்ந்து
அயலவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து!

ஆலயதர்சனமும் ஆனந்தம் காணும்
உறவுகளுக்கு உரிமையுடன் வாழ்த்துரைத்து புது வருடத்தை
வரவேற்பதே!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
12.04.25

Nada Mohan
Author: Nada Mohan