26
Mar
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்.....
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய்...
26
Mar
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 3 comments
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும்...
26
Mar
தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே
-
By
- 0 comments
ஜெயம்
விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத்...
“புல்லாங்குழல்”
நேவிஸ் பிலிப் கவி இல (494)
மூங்கில் தண்டினிலே
வண்டுகள் குடைந்த துளைகளிலே
நுளைந்த காற்று இசையாய்
வெளிவரக் கண்டான் மனிதன்
மூங்கில் தண்டெடுத்தான்
தீயினால் சுட்ட போதும்
துளையிட்டு வருத்தும் போதும்
வருந்தாது
காற்றை இசையாக்கித் தந்த
வித்தக கருவி
உருவில் சிறிதானாலும்
உணர்வில் பெரிது
மௌனமாய் இருக்கும்
காற்று தன்னைத் தீண்டும் வரை
காதோரம் உறவாடி
இதழ் குவித்து விரல் பதித்து
சுவாசக் காற்று உள் நுழைய
அன்று முதல் இன்று வரை
எம்மொழியும் சம்மதமாய்
இனிய நல் இசை தந்து
கானம் இசைத்து கவலை தீர்க்க
விழிகள் மூடி செவிகள் திறக்க
தேனருவியாய் இசை வெள்ளம்
பாய்ந்து வரும் .
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...