26
Mar
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்.....
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய்...
26
Mar
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 3 comments
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும்...
26
Mar
தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே
-
By
- 0 comments
ஜெயம்
விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத்...
பூண்டு
பூண்டு (732) செல்வி தர்மலிங்கம்
தாவர வகைகளில் ஒன்றாய்
தண்டுடன் இருப்தும் நன்றாய்
சிறப்பிலே மூன்று மீள்வகையாய்
ஒன்றாய் இரண்டாய் பல்லாண்டாய்
முதல்வகை வளரும் காலம் முடிந்தால்
முற்றான அழிவில் முடிவின் இனமாய்
இலைகள், தண்டுகள் அழிந்தும்
வேர்கள், கிழங்குகள் உயிரில் இரண்டாய்
பல ஆண்டுகள் நிலத்தின் கீழேயும் பகுதிகள்நிலைத்திருக்கக் கூடியவையாய்.
பருவ காலத்தில் புதிதாக உருவாக்கமாய்
பயன்பாட்டு பொருளாய் சமையல் உணவாய்
தண்டு, இலை, வேர், கிழங்காய்
ஊட்டச்சத்து கொண்ட நிறை உணவாய்
வாசனையுடன் மருத்துவப் பொருளாய்
ஒருதலை பூடு(ண்) தரை பூடு நாட்டு பூடு
தைவான் பூடு இப்படி பெயரானாயே
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...