09
Oct
வரம்பு மீறாதே சர்வேஸ்வரி சிவரூபன்
ஃஃஃஃஃஃஃஃஃ
மனிதம் சிறக்க பழகு மனிதா
புனிதம் அதை உணர்வாய்...
09
Oct
இணையமே நீ இல்லையெனில்
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
துணையது தந்திடும் பலவாய்
துயரமும் துக்கமும் ஆற்ற
அணைப்பவர் முகமது அறியா
அன்பினில் ஒன்றியே எழுத
கணையது...
09
Oct
சிந்தனை செய் மனமே
-
By
- 0 comments
ஜெயம்
நேர்மறை எண்ணங்களே வாழ்க்கைக்கு சிறப்பு
எதிர்மறை எண்ணங்களினால் துன்பங்களே பிறப்பு
எண்ணம் போல்...
பூண்டு
பூண்டு (732) செல்வி தர்மலிங்கம்
தாவர வகைகளில் ஒன்றாய்
தண்டுடன் இருப்தும் நன்றாய்
சிறப்பிலே மூன்று மீள்வகையாய்
ஒன்றாய் இரண்டாய் பல்லாண்டாய்
முதல்வகை வளரும் காலம் முடிந்தால்
முற்றான அழிவில் முடிவின் இனமாய்
இலைகள், தண்டுகள் அழிந்தும்
வேர்கள், கிழங்குகள் உயிரில் இரண்டாய்
பல ஆண்டுகள் நிலத்தின் கீழேயும் பகுதிகள்நிலைத்திருக்கக் கூடியவையாய்.
பருவ காலத்தில் புதிதாக உருவாக்கமாய்
பயன்பாட்டு பொருளாய் சமையல் உணவாய்
தண்டு, இலை, வேர், கிழங்காய்
ஊட்டச்சத்து கொண்ட நிறை உணவாய்
வாசனையுடன் மருத்துவப் பொருளாய்
ஒருதலை பூடு(ண்) தரை பூடு நாட்டு பூடு
தைவான் பூடு இப்படி பெயரானாயே
09
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
நாலும் தெரிஞ்சும் அதை
மறைச்சு வைச்சு நடத்தும்
அற்புத நடிப்பிலே நாடிக்
கூடும் நாடகம் நீடிக்குதே
வேலும்...
07
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-10-2025
மாற்றம் என்பது உலக நியதி,
மாறாமல் நிலைப்பது சக்தி
பக்தியாய் வேண்டி நின்று
பராசக்தி...
07
Oct
-
By
- 0 comments
சக்தி...
சர்வமும் வியக்கும் சக்தியின் கொடை
சகலமும் சக்திக்குள் அடைக்கல நிலை
சுழலும் உலகில்...