05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
05
Mar
பெண்களைப் போற்றவோம்
-
By
- 0 comments
பகுதி 2
சக்தி சிறினிசங்கர்
பேறு பெற்றவள் பெண்ணே அறிவாய்
ஆறுதல் அளித்திட அருகினில் இருப்பாள்
மாட்சியும்...
பெண்களைப் போற்றுவோம்
சக்தி சிறினிஙச்கர்
பெண்களே உலகின் கண்கள் ஆவார்
மண்ணின் பொறுமை மங்கை அவளே
விண்ணிலே பெருமை வீரமும் கொண்டாள்
கண்ணென இருந்து கடமையைச் செய்வாள்
மலரினை ஒத்த மென்மையும் அவளே
நிலவன் ஜொலிப்பாள் நித்தமும் சேவை
செய்துமே இல்லம் செழித்திட உழைப்பாள்
தாதியாய்த் தாயாய் தந்தையாய் சோதரியாய்
ஆதி முதலாய் அன்பின் சிகரமாய்
இல்லறம் சிறந்திட இமயமாய் இருப்பாள்
நல்லறம் செய்ய நற்றவம் பெற்றாள்
பேறு பெற்றவள் பெண்ணே அறிவாய்
ஆறுதல் அளித்திட அருகினில் இருப்பாள்
தென்றலும் அவளே தேற்றலும் செய்வாள்
துன்ப வேளையில் துவண்டிடா மங்கை!
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...
03
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில்...
28
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்
223
"நலம் பெற"
நலம் பெற
நாமும் நம்மை காப்போம்!
உடலும் மனமும் தூய்மை காப்போம்!
நோய்கள்...