” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

பெண்களைப் போற்றுவோம்

சக்தி சிறினிஙச்கர்
பெண்களே உலகின் கண்கள் ஆவார்
மண்ணின் பொறுமை மங்கை அவளே
விண்ணிலே பெருமை வீரமும் கொண்டாள்
கண்ணென இருந்து கடமையைச் செய்வாள்
மலரினை ஒத்த மென்மையும் அவளே
நிலவன் ஜொலிப்பாள் நித்தமும் சேவை
செய்துமே இல்லம் செழித்திட உழைப்பாள்
தாதியாய்த் தாயாய் தந்தையாய் சோதரியாய்
ஆதி முதலாய் அன்பின் சிகரமாய்
இல்லறம் சிறந்திட இமயமாய் இருப்பாள்
நல்லறம் செய்ய நற்றவம் பெற்றாள்
பேறு பெற்றவள் பெண்ணே அறிவாய்
ஆறுதல் அளித்திட அருகினில் இருப்பாள்
தென்றலும் அவளே தேற்றலும் செய்வாள்
துன்ப வேளையில் துவண்டிடா மங்கை!

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading