28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
பெண்களைப் போற்றுவோம்
சக்தி சிறினிஙச்கர்
பெண்களே உலகின் கண்கள் ஆவார்
மண்ணின் பொறுமை மங்கை அவளே
விண்ணிலே பெருமை வீரமும் கொண்டாள்
கண்ணென இருந்து கடமையைச் செய்வாள்
மலரினை ஒத்த மென்மையும் அவளே
நிலவன் ஜொலிப்பாள் நித்தமும் சேவை
செய்துமே இல்லம் செழித்திட உழைப்பாள்
தாதியாய்த் தாயாய் தந்தையாய் சோதரியாய்
ஆதி முதலாய் அன்பின் சிகரமாய்
இல்லறம் சிறந்திட இமயமாய் இருப்பாள்
நல்லறம் செய்ய நற்றவம் பெற்றாள்
பேறு பெற்றவள் பெண்ணே அறிவாய்
ஆறுதல் அளித்திட அருகினில் இருப்பாள்
தென்றலும் அவளே தேற்றலும் செய்வாள்
துன்ப வேளையில் துவண்டிடா மங்கை!
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...