19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
மதிமகன்
◦
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 228
11/07/2023 செவ்வாய்
“பாட்டி”
———-
அதைக் காட்டி இதைக் காட்டி
அம்புலியின் முகம் காட்டி
நிதம் நிதமாய் உணவூட்டி
நித்தி ரைக்குத் தாலாட்டி…..,
தத்துவக் கதை காட்டி
தன் கதைக்கு மெருகூட்டி
மெத்தன முகம் காட்டி
மேனிக்கு இதம் காட்டி…..
ஆட்காட்டி விரல் சுட்டி
அவரவரை இனம் காட்டி
நாட்காட்டி தினம் புரட்டி
நற்றமிழின் சுவை தீட்டி…..
படித்ததை பாடிக் காட்டி
பக்குவமாய் பொருள் கூட்டி
வெடிப்பது போல் கைதட்டி
வேண்டிடும் சுவை கூட்டி….
தோட்டம் துரவு காட்டி
தொழிலின் பெருமை ஊட்டி
பாட்டி மருத்துவம் மீட்டி
பலவும் செய்வாள் என்பாட்டி!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...