04
Feb
இரா.விஜயகௌரி
மெல்லப் பேசும் சின்ன வரிகளுள்
சிதறாமல் பதறாமல் மெல்ல உந்தனை
வழுவாத வாழ்வுப் பாதையில் நழுவாமல்
செல்வதற்காய்...
04
Feb
நினைவின் ஓரத்தில்..
-
By
- 0 comments
வியாழன் கவி 2284!!
நினைவுகளின் ஓரத்தில்..!!
மறத்தல் அரியதாய் மனதிலே
இறத்தல் வரை தொடரலாம்
கரையும் பனியின் வீரியமோ
கலந்தால்...
04
Feb
உருமாறும் பனித்துளிகள்
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இரவு பகல் ஓய்வின்றித்
தூவிய பனி முட்டைகள்
இலை உதிர்ந்த மொட்டை
மரங்களில் வட்டப்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:244
05/12/2023 செவ்வாய்
கலவரம்
_______
கலவரம் சிலருக்குத் தனி சுகம்!
காண்கி றோமிதை தினந்தினம்!
நிதிவரம் கொண்ட சில சனம்,
நிகழ்த்திடு மேயிதை அனுதினம்!
கலவரம் எமக்கோ பழங்கதை!
கண்டோம் விண்டோம் நாமதை!
நிலவரம் அடிக்கடி மாறுவதை,
நினைக்க உயிரே வேகுததை!
இறைவன் ஒருவன் தானென்பர்!
இறைவழி எல்லாம் ஒன்றென்பர்!
மறைதனில் பேதம் ஏதென்பர்!
மனிதம் என்பதை மறந்திடுவர்
மொழிச் சாக்கிலும் மூண்டுவிடும்!
முழுதாய் மக்களை அழித்துவிடும்!
கழிவிரக்கம் ஏனோ மறந்துவிடும்!
காணும் யாவும் பொசுங்கிவிடும்!
சாதியும், இனமும், சமயமதும்,
சரிசமம் என்ற உணர்வு வரும்!
பேதமும் எல்லாம் நீங்கிவிடும்!
புதிதோர் உலகம் பிறந்துவரும்!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
03
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நிலா முற்றம்...
முற்றமது ஒளிருமே
முழு உறவும் கூடுமே
கூட்டாஞ் சோறு...
02
Feb
-
By
- 0 comments
கையோடு கை கோர்த்து பயணம்
மெய்யோடு மெய் சேரும் தருணம்
இரு மனங்கள் இணையும்...
02
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-02-2026
பரந்த வான் முற்றத்தில்
பரவிப் படர்கிறது பால்நிலா
மெல்லிய மென்காற்று...