28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
மனமே மனதை அடக்கட்டும்
கெங்கா ஸ்ரான்லி
நடுக்கடலில் படகு ஆடும்போது
ந்ந்திக்கடவுள் வந்து காக்க வேண்டி
குந்தியிருந்து கும்பிட்டால் போதுமா
மனம் எனும் தோணி அங்கும்
மயங்கி நிற்கையில் ஊசலாடும்
எண்ணக் கோர்வை எதிர்த்தாட
வண்ணம். செய்யலாம் மாயை
மனம் ஒரு குரங்காம்
பாடினான் கவிஞன் அன்று
ஒருநிலைப் படுத்த யோகாவாம் தியானமாம்
நிற்குமா நிலையாக கேள்விக் குறியே
என்ன செய்தாலும் மனித மனம்
அலைபாயுமே தவிர ஒருநாளும்
அடங்கி விடாது கண்கூடு
ஞானிகளும் மனம் தடுமாறியதுண்டு
மனத்தை அடக்க மனத்தால்
தான் முடியுமே தவிர
வேறு ஒன்றாலும் முடியாது
எனவே மனமே மனத்தை அடக்கட்டும்!
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...