19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
மனோகரி ஜெகதீஸ்வரன்
தலையீடு
தமைநிறுத்தவும் செய்வர் குறுக்கீடு தலையிட்டு
தடம்மாற்றவும் செய்வர் குறுக்கீடு தலையிட்டு
தலைமையும் செய்யும் குறுக்கீடு தலையிட்டு
மத, இன, மொழி வெறியரும் செய்வர் குறுக்கீடு தலையிட்டு
தனதன்பினாலும் தாமறியாதே செய்வர் குறுக்கீடு தலையிட்டு
எவ்வகையில் வந்தாலும் நிகழும் குறுக்கீடு
எழுதியே செல்லும் வேதனை வரைகோடு
அகப்படுவோர் உணர்வைக்
அத்துமீறிக் கிழிக்கும்
அகச்சிதைவு கொடுத்து
ஆளுமை கெடுக்கும்
சினத்தை கக்கியே
சீறுவர் அகப்பட்டோர்
மனத்தை இறுக்கியே
மாற்றுவர் குணத்தை
கனவையும் மறந்து
காலத்தையும் வெறுப்பர்
கதவையும் பூட்டுவர்
கனத்தை விரட்ட
இதத்தையும் தொலைப்பர்
இன்னல் கூட
மதங்கொண்ட மனத்தினர் தலையீடு பதமோ சொல்லு
மனோகரி ஜெகதீஸ்வரன்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...