20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
மனோகரி ஜெகதீஸ்வரன்
தலையீடு
தமைநிறுத்தவும் செய்வர் குறுக்கீடு தலையிட்டு
தடம்மாற்றவும் செய்வர் குறுக்கீடு தலையிட்டு
தலைமையும் செய்யும் குறுக்கீடு தலையிட்டு
மத, இன, மொழி வெறியரும் செய்வர் குறுக்கீடு தலையிட்டு
தனதன்பினாலும் தாமறியாதே செய்வர் குறுக்கீடு தலையிட்டு
எவ்வகையில் வந்தாலும் நிகழும் குறுக்கீடு
எழுதியே செல்லும் வேதனை வரைகோடு
அகப்படுவோர் உணர்வைக்
அத்துமீறிக் கிழிக்கும்
அகச்சிதைவு கொடுத்து
ஆளுமை கெடுக்கும்
சினத்தை கக்கியே
சீறுவர் அகப்பட்டோர்
மனத்தை இறுக்கியே
மாற்றுவர் குணத்தை
கனவையும் மறந்து
காலத்தையும் வெறுப்பர்
கதவையும் பூட்டுவர்
கனத்தை விரட்ட
இதத்தையும் தொலைப்பர்
இன்னல் கூட
மதங்கொண்ட மனத்தினர் தலையீடு பதமோ சொல்லு
மனோகரி ஜெகதீஸ்வரன்
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...