28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
மனோகரி ஜெகதீஸ்வரன்
அலை ஓசை
சந்தம் சிந்தும் அலையோசை
சட்டென மாறும் அதனோசை
சிந்தும் அதுவும் பாவோசை
சீறியெழும் கவிபுனை யாசை
சொந்தம் கடலுக்கு அதனோசை
செய்திகள் பலதரும் அலையோசை
நித்தம் கேட்கும் அலையோசை
நிகழ்த்தும் அதுவும் பலவோசை
எத்தும் அலையால் வருமோசை
ஏந்தக் காதும்கொள்ளும் பேராசை
சீறிச் சினப்பின் கடலன்னை
சீறியலையும் கக்கும் பேரோசை
கீறிக் கிழிக்குமது காதை
கிட்ட இருப்பின் எட்டிமோதி
ஆறி யடங்கின் கடலன்னை
அலையும் துப்பும் அமைதியோசை
கூறிடும் செய்தி காவுமோசை
மீனவருக்கான அரணோசை அருளோசை
(கடலின் பாஷையே அலையோசை )
மனோகரி ஜெகதீஸ்வரன்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...