20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
மனோகரி ஜெகதீஸ்வரன்
தீப ஒளியே
விழி விரும்பும் தோழி நீயே
விலகா வீரிய உறவும் நீயே
விருந்து இடுவதும் உந்தன் ஒளிக்கதிரே
கண்ணைப் பறிக்காத் தீப ஒளியே நீ
அழியும் உன்னால் அண்டும் இருள்
அதன்பின் கண்ணுக்குத் தெரியும் பொருள்
குழிமேடும் காணும்
உன்னால் ஒளி
கூட்டி வருவாய் கூட்டத்தை அதன்வழி
காட்டித் தருமதுவும் கயவர் வெறி
வழிந்து ஓடும் நீருமெம் விழிவழி
மங்களம் அமங்கலம் இரண்டுமுன் தளம்
குங்குமப் பெண்களுக்கு
நீயோர் கும்பிடுகலம்
அந்திசந்தி ஆலயமெங்கும் சிந்துமொளி உன்ணொளியே
ஆண்டவனைக் காட்டுவதும் உன்ணொளியே
பண்டிகைக் காலமும் மிளிரும் உன்னால்
பின்னிக் கதைகளும்
சுழலும் பின்னால்
ஆபத்து இல்லாமலே ஒளிதந்து
தீப ஒளியே திசையெங்கும் சிந்து
துயரக் கீற்றிணையும் வீசுவாய்
அயர்வகல சுகவருடலையும் பூசுவாய்
பயமகற்றவும் பரவி நிற்பாய்
பழிசுமக்கவும் தொற்றிப் பரவுவாய்
மனோகரி ஜெகதீஸ்வரன்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...