28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
மனோகரி ஜெகதீஸ்வரன்
ஒவ்வாமை இயலாமை
ஒருவருக்குக்கொருவர் ஆகாமை
நம்பாமை நயக்காமை
நடுநிலைமை இல்லாமை
இல்லாமை ஈயாமை
இதயமில்லாமை இங்கிதமறியாமை
கல்லாமை காசில்லாமை
கம்பீரம் காதலில்லாமை
குஞ்சு குருமனையும்
கூசாது கூடல்
பஞ்சனையில் வீழ்த்திப்
பத்தினியை மேய்தல்
நஞ்சணைய நாகரிக
நங்கையர் கொல்லும்
அஞ்சனவிழி சுழற்றிக்
கேளிக்கை செய்தல்
சூதுவாது வம்பளப்பு
வரும்படிக் குளறுபடி
சாதிநீதிச் சண்டை
சங்கார வெம்மை
பாதிவழிப் பிரிவு
பலபாதக விரிவு
நாதியற்ற நிகழ்வென
நம்மிடத்தில் பலகறைகள்
ஊதித்தள்ள முடியாது
உறைந்து போயுள்ளன.
கறையகற்ற உகந்தது சலவை
கசக்கின் போகும் அனைவரினதும் கவலை
தேவை அதற்கு விழிப்புணர்வு
ஆதலால் வாரீர்
அடைவை நோக்கி
நெஞ்சகச் சந்தில் குந்தி
வஞ்சகம் விதைக்கும் எண்ணங்கள்
பஞ்செனப் பறக்கச்
செய்வோம் சலவை.
மனோகரி ஜெகதீஸ்வரன்.
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...