29
Jul
இதயம் ஒன்றாய் இணைந்தவர்கள்
ஒருவரை ஒருவர் உயிரென ஏற்றவர்கள்
சொந்ததை விடவும் சிறப்பாய்...
23
Jul
சுமை 93
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-06-26
உழைக்கும் கைகளின் சுமையே
இலக்கை எட்டுகையில் சுகமே
நினைக்க இனிக்கிறது தினமே
நிழலாய்...
23
Jul
சிறகடிக்கும் நினைவலைகள்
இரா.விஜயகௌரி
சிந்தனைச் சுழல் விரிய
செம்மையுறும் எழில் பொழிய
விந்தையென நினைவில் எழும்
வீரியத்தின் சுந்தரங்கள்
எந்தையும் தாயும் இணை
கனவெழுதும்...
மனோகரி ஜெகதீஸ்வரன்
விருப்பத்தலைப்பு
(நன்றிப்படையல்)
காவிகள் கரங்கள் கோர்த்த
மாவிலைத் தோரணங்கள் ஆரமிட
கூவித்தாவி மனமும் கூத்திட
அள்ளிவைத்த புள்ளிகள் கோலமிட
துள்ளிப்பறந்து வெடிகள் சத்தமிட
பாலும் சக்கரைப்பாகும் சேரப்
பொங்கியது பொங்கல்
நாலும் சேர்த்தே ஆதவனுக்கு
நன்றியுடன் படைத்தோம் படையல்
ஆதவக் கரங்கள் தீண்டி
அதனை உண்டது விரும்பி
சாதனை மனிதராம் உழவர்க்கும்
சாத்தினோம் நன்றிப் போர்வை – எம்
சாதகச் செயல் கண்டு
சவுக்கடி பட்டு மிரண்டு
பாதகமும் போனது திரும்பி
கருணைக் கோர்வையே உழவர்
உடலது சிந்தும் வியர்வை
திருவைத் தீர்வைக் கொடுத்துக்
காப்போம் அவரது வாழ்வை
மனோகரி ஜெகதீஸ்வரன்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...