13
Mar
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப்...
13
Mar
கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-03-2025
ஈழமண்ணை இழந்த அப்பாவியாகி
இதயக்கிடக்கைகள் சில எழுத்தாகி
தொலைந்து போன கனவுகள்...
13
Mar
புனித ரமலானே
புனித ரமலானே
வஜிதா முஹம்மட்
மறையை வழங்கிய
மாதம்நீ
மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ
அ௫ளைப் பொழியும் மாதம்நீ
அகிலமாழும் இறை...
மாற்றம் ஒன்றே..
கெங்கா ஸ்டான்லி
மாற்றம் ஒன்றே
—————-
மாறும் உலகில் மாறும் மனிதர்கள்
தேறும் நாளும் தெளிந்த சிந்தையில்
கூறும் போதும் குறையாக விளங்கும்
ஆறுபோல அலைகள் அடிக்கையிலே
ஊடக மாற்றம் ஒலியில் ஏற்றம்
பாடமாக்க் கற்க பலதும் சாற்றும்
ஏடாகூடமாக எழுதும்போது எழுத்துகள் மாறாது
மாடாய் உழைக்கும் தமிழன் வாழ்வில்
பெண்கள் வழியில் பெரிய மாற்றம்
கண்கள் என்று கருதும் போதும்
விண்மீன் போல உயர்ந்து நின்று
விடிவெள்ளி காணும் வியக்கும் வண்ணம்
பெண்களின் சாதனை பெருகும் பொழுது
பெண்ணடிமையும் உறைந்து கிடக்கும்
புதுமைப் பெண்ணாய் மாற்றம் காண
புதியவை நாளும் செய்திடு பெண்ணே!

Author: Nada Mohan
14
Mar
நேசிகக்க வைத்த நிகழ்வு
யோசிக்க வைத்த தரவு
சொல்தேடி எடுத்த கவிப்பு
சொந்தங்கள் த௫ம் குவிப்பு
ரசிந்து...
14
Mar
அகவை மூன்னூறு வாரம்
என்பது
அகமகிழ்வை
...
13
Mar
மனோகரி ஜெகதீஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்பே - நீ
சிந்தும் சந்தம் தித்திப்பே
நீயணிந்திருப்பதோ கவியாரம்
அதுகொடுக்குது ஒய்யாரம்
அதனால்...