02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
மாற்றம் ஒன்றே..
கெங்கா ஸ்டான்லி
மாற்றம் ஒன்றே
—————-
மாறும் உலகில் மாறும் மனிதர்கள்
தேறும் நாளும் தெளிந்த சிந்தையில்
கூறும் போதும் குறையாக விளங்கும்
ஆறுபோல அலைகள் அடிக்கையிலே
ஊடக மாற்றம் ஒலியில் ஏற்றம்
பாடமாக்க் கற்க பலதும் சாற்றும்
ஏடாகூடமாக எழுதும்போது எழுத்துகள் மாறாது
மாடாய் உழைக்கும் தமிழன் வாழ்வில்
பெண்கள் வழியில் பெரிய மாற்றம்
கண்கள் என்று கருதும் போதும்
விண்மீன் போல உயர்ந்து நின்று
விடிவெள்ளி காணும் வியக்கும் வண்ணம்
பெண்களின் சாதனை பெருகும் பொழுது
பெண்ணடிமையும் உறைந்து கிடக்கும்
புதுமைப் பெண்ணாய் மாற்றம் காண
புதியவை நாளும் செய்திடு பெண்ணே!
Author: Nada Mohan
06
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இது இதயத்தின் ஈர்ப்பு
அது உதயத்தின் உயிர்ப்பு
எதுவாயினும் ஒரு செயல்
செய்ததற்கு நன்றி கூறல்
ஆதாயமின்றிய...
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...