28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
மாற்றம் ஒன்றே..
கெங்கா ஸ்டான்லி
மாற்றம் ஒன்றே
—————-
மாறும் உலகில் மாறும் மனிதர்கள்
தேறும் நாளும் தெளிந்த சிந்தையில்
கூறும் போதும் குறையாக விளங்கும்
ஆறுபோல அலைகள் அடிக்கையிலே
ஊடக மாற்றம் ஒலியில் ஏற்றம்
பாடமாக்க் கற்க பலதும் சாற்றும்
ஏடாகூடமாக எழுதும்போது எழுத்துகள் மாறாது
மாடாய் உழைக்கும் தமிழன் வாழ்வில்
பெண்கள் வழியில் பெரிய மாற்றம்
கண்கள் என்று கருதும் போதும்
விண்மீன் போல உயர்ந்து நின்று
விடிவெள்ளி காணும் வியக்கும் வண்ணம்
பெண்களின் சாதனை பெருகும் பொழுது
பெண்ணடிமையும் உறைந்து கிடக்கும்
புதுமைப் பெண்ணாய் மாற்றம் காண
புதியவை நாளும் செய்திடு பெண்ணே!
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...