” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மாற்றம்

ராணி சம்பந்தர்

மாற்றம் ஒன்று வேண்டும் என்று ஆண்டு தோறும் வீதியிலே போராடியும் நீதி
தோற்றவில்லை இதுவரை

காலம் கனிவாகவே மாறிடும்
கூறிய மானிடரின் கோலம்
அதில் ஆறிய மனதின் மீதி
அலங்கோலம்

ஆலம் வேரான தமிழன் காணி கன்னமிட்ட குடி
ஏற்றத் தோணி சின்னம்
இட்டு நாணி ஏறிக் குந்திய புத்தர் பொன்னிட்டு எழும்பி நின்று உச்சந்தொட்ட பாணி

மிதமிஞ்சிய கஞ்சா கேவலம்
களவு,அடிதடி,மானபங்கம்,
துவக்குச்சூடும் , வெட்டுக் குத்தும் மாறிடுமா ? எம் மண்ணில் அந்த மாற்றம்.

Nada Mohan
Author: Nada Mohan