நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

மாற்றம்

ராணி சம்பந்தர்

மாற்றம் ஒன்று வேண்டும் என்று ஆண்டு தோறும் வீதியிலே போராடியும் நீதி
தோற்றவில்லை இதுவரை

காலம் கனிவாகவே மாறிடும்
கூறிய மானிடரின் கோலம்
அதில் ஆறிய மனதின் மீதி
அலங்கோலம்

ஆலம் வேரான தமிழன் காணி கன்னமிட்ட குடி
ஏற்றத் தோணி சின்னம்
இட்டு நாணி ஏறிக் குந்திய புத்தர் பொன்னிட்டு எழும்பி நின்று உச்சந்தொட்ட பாணி

மிதமிஞ்சிய கஞ்சா கேவலம்
களவு,அடிதடி,மானபங்கம்,
துவக்குச்சூடும் , வெட்டுக் குத்தும் மாறிடுமா ? எம் மண்ணில் அந்த மாற்றம்.

Nada Mohan
Author: Nada Mohan