” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

முதுமையுள் மூ்ழ்கிடவா……..

இரா.விஜயகௌரி
முதுமை என்றோர் பருவ நிலை
மூப்பை நிறைத்திடும் உருவ நிலை
காலம் விதைத்தெழும் கால நிலை
கண்களுள் திரை விழும் வாழ்வு நிலை

ஓடி ஓடி உழைத்தவர் நாம் -ஓய்வே
அறியா எம் உடல்கள் – நாளும்
நாளும் தேடலில் தொலைந்து நின்று
நலிந்து நின்றிடும் தேகநிலை

இன்னமும் ஓட்டம் வேண்டாமே-சற்றே
நின்று நிமிர்ந்து நிதானித்து -தினம்
நினைப்பவை நினைத்தவை எமக்காக
ரசித்து மகிழ்ந்து செய்திடலாம்

முதுமையுள் பூச்சுள் கரையாது-நிஜ
வாழ்வினுள் நரை திரை தனை ஏற்று
திடமாய் பலமாய் நம் கால்கள் தம்மை
ஊன்றியே வாழ்ந்திட வழி சமைப்போம்

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading