” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

முத்தேவியர் அருள்

நகுலா சிவநாதன்

முத்தேவியர் அருள்

கல்வி வீரம் செல்வம் என்று
கனிவாய்க் கொடுக்கும் முத்தேவியர்
பல்கிப் பெருகும் அருளாலே
பயனும் உண்டு பாரினிலே
செல்வம் செழித்து வளர்ந்திடவே
செருக்கு இல்லா வாழ்வமைய
நல்ல கல்வி நாம் பெற்று
நன்றே வாழ்வோம் வீரத்துடன்

நவமாய்ப் பெருகும் நல்வாழ்வில்
நன்மை யுண்டே உலகினிலே
தவமாய் யான பொழுதுகளும்
தவிப்பே யின்றிப் பெருகட்டும்
யுகமாய் அன்பு பெருகிவிட்டால்
யுத்தம் மொன்றும் வராதென்பர்
நித்தம் கடவுளை வணங்கினின்றால்
நினைவு நல்லது கிடைத்திடுமே

தேவியர் அருளும் நன்னாளில்
தேசம் யாவும் மகிழ்வேந்த
ஞாயிறு உதித்து நலம்காக்க
நவராத்திரியும் வளம் காக்கும்

நகுலா சிவநாதன் 1822

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading