02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
முயற்சியே பலம் …முனைப்பே திடம் ….பே
சர்வேஸ்வரி.க
முயற்சியே பலம்…முனைப்பே திடம்… ….
மூலதனமாக்கிட
மூலம் ஒன்றே அவசியம்…
மூலம் மூலமே நாளைய மாற்றம்….
நடக்கவும் கடக்கவும் முயற்சியே பலம்…. ஏந்தும் எண்ணமே
முனைப்பின் திடம்….
இயக்கத்தின்
உணர்வே வாழ்வியலின்
பயன்….
கருத்துக் களம் காலத்தின் கோலம் …. …
நாட்டலும் களைதலும் நடுநிலைமையின் பெறுபேறு….
கூட்டலும் கழித்தலும் ஒன்றிணைந்த
பெறுபேறாகும்…
புரட்சியின் திரட்சி புவியின்
முனைப்பு…
எழுச்சிமிக்க முனைப்பே ஆனிபத்தின்
சரிதம்…
அகில விழிகளை
அகலவிரிந்திட
வைத்துள்ள அற்புதமான பாமுகத்தின்
சரிதம்… …
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...