நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

முயற்சியே பலம் …முனைப்பே திடம் ….பே

சர்வேஸ்வரி.க

முயற்சியே பலம்…முனைப்பே திடம்… ….
மூலதனமாக்கிட
மூலம் ஒன்றே அவசியம்…
மூலம் மூலமே நாளைய மாற்றம்….
நடக்கவும் கடக்கவும் முயற்சியே பலம்…. ஏந்தும் எண்ணமே
முனைப்பின் திடம்….

இயக்கத்தின்
உணர்வே வாழ்வியலின்
பயன்….
கருத்துக் களம் காலத்தின் கோலம் …. …
நாட்டலும் களைதலும் நடுநிலைமையின் பெறுபேறு….
கூட்டலும் கழித்தலும் ஒன்றிணைந்த
பெறுபேறாகும்…

புரட்சியின் திரட்சி புவியின்
முனைப்பு…
எழுச்சிமிக்க முனைப்பே ஆனிபத்தின்
சரிதம்…
அகில விழிகளை
அகலவிரிந்திட
வைத்துள்ள அற்புதமான பாமுகத்தின்
சரிதம்… …

Nada Mohan
Author: Nada Mohan