பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

“ முயற்சியே பலம் முனைப்பே திடம்“

நேவிஸ் பிலிப் கவி இல( 611)

பாதங்கள் நடக்கத் துணிந்து விட்டால்
பாதைகள் மறுப்பு சொல்வதில்லை
முனைப்போடு நாம் முயன்றால்
தோல்வி என்பதே நமக்ககில்லை

திட்டமிடா உழைப்பும்
முடியுமா என்ற நினைப்பும்
பாதையின் தடைக்கல்லாகும்
வீழ்ச்சி கண்டு முடங்கிடாமல்
திடமோடு செயல்பட்டால்
வானமே நம் வசமாகும்

முன்னேற்றப் பாதையிலே
விழிகள் விடியலைத் தேடட்டும்
வெற்றியின் வாசல் ஏறிச் செல்ல
முயற்சி நம் படிக் கல்லாகட்டும்

நம்பிக்கை என்பது நாளைய வெற்றியின் விதை
இன்றே அதனை விதைத்திடுவோம்
அயர்ச்சி இன்றி முயற்சியோடு செயலாற்றி
பாரினில் மேன்மை பெற்றிடுவோம்.
நன்றி………..

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading