05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
முற்றத்து நிலவு
ராணி சம்பந்தர்
முற்றத்து நிலவில் நம் மூதாதையர்
கற்றுத் தந்த அறிவுரைக் கதைகள்
இற்றைவரையும் காதில் கேட்குதே
சுற்றும் விண்வானத்து வளவுக்குள்
பற்றிவரும் வான்மதிக்குள் பாட்டி
ஒருத்தி குந்தி இருந்து பாக்குரலில்
இடிப்பதாகச் சொல்லி கண்ணாடியில்
வாளித் தண்ணீருக்குள் பிடித்த நிலா
பற்றாத உயரத்தில் நின்றது காட்டிய
வெளிச்சத்தில் இடியப்பம் ,சொதியும்
குழைத்து ஊட்டி வளர்த்த மழலையும்
பொக்கை வாய் திறந்து சிரித்து மகிழ
வெற்றுச் சோற்றுப் பானை சுரண்டிய
அடிச்சோற்றில் மிஞ்சிய சட்டிக்கறியும்,
மரவெள்ளிக்கிழங்கும் பிசைந்து பிடி,
பிடி என முற்றத்து நிலவில் அமர்ந்து
தந்ததும் இறுதி உருண்டை கடைக்
குட்டிக்கு என எனக்கே தந்ததுமே
அரை வயிறு நிறைந்திருந்தும்
முழுதாய் நிறைந்ததே
அம்மாவின் அன்போடும் கூட்டாக
இருந்துண்டதும் முற்றத்து நிலவில்.
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...
03
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில்...