29
Jan
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான...
முற்றத்து நிலவு
ராணி சம்பந்தர்
முற்றத்து நிலவில் நம் மூதாதையர்
கற்றுத் தந்த அறிவுரைக் கதைகள்
இற்றைவரையும் காதில் கேட்குதே
சுற்றும் விண்வானத்து வளவுக்குள்
பற்றிவரும் வான்மதிக்குள் பாட்டி
ஒருத்தி குந்தி இருந்து பாக்குரலில்
இடிப்பதாகச் சொல்லி கண்ணாடியில்
வாளித் தண்ணீருக்குள் பிடித்த நிலா
பற்றாத உயரத்தில் நின்றது காட்டிய
வெளிச்சத்தில் இடியப்பம் ,சொதியும்
குழைத்து ஊட்டி வளர்த்த மழலையும்
பொக்கை வாய் திறந்து சிரித்து மகிழ
வெற்றுச் சோற்றுப் பானை சுரண்டிய
அடிச்சோற்றில் மிஞ்சிய சட்டிக்கறியும்,
மரவெள்ளிக்கிழங்கும் பிசைந்து பிடி,
பிடி என முற்றத்து நிலவில் அமர்ந்து
தந்ததும் இறுதி உருண்டை கடைக்
குட்டிக்கு என எனக்கே தந்ததுமே
அரை வயிறு நிறைந்திருந்தும்
முழுதாய் நிறைந்ததே
அம்மாவின் அன்போடும் கூட்டாக
இருந்துண்டதும் முற்றத்து நிலவில்.
01
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முற்றத்து நிலவில் நம் மூதாதையர்
கற்றுத் தந்த அறிவுரைக் கதைகள்
இற்றைவரையும் காதில் கேட்குதே
சுற்றும்...
31
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் 220
"நிலா முற்றம்"
இரவின் மடியில்
அமர்ந்து இருப்பாய்
மேகங்களை
ஆடையாக
அணிபவனே பூமிக்கு
குளிர்ச்சி தரும்...
27
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும்...