அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

மூப்பு வந்தாலே (731) 02.10.2025

செல்வி நித்தியானந்தன்.
மூப்பு வந்தாலே

முதுமை என்றாலே
முழுதாய் பயமும்
இளமை மறைந்து
இன்னலும் தொடரும்
காலத்தின் சக்கரம்
வேகமாய் செல்லும்
கோலத்தின் மாற்றம்
சோர்வாய் போகும்
நடையும் இல்லாது
வலியும் தோன்றும்
தூக்கம் மறந்து
பயத்தை தேடும்
மூப்பு நிலை என்றும்
முனகும் செயல் தொடரே
தீர்ப்பு அது இல்லை
தீர்க்க முடிவே வலியே?

Author:

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading