30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
மூப்பு வந்தாலே
ஜெயம்
மூப்பு வந்தாலே இறப்பைப்பற்றி சிந்தனையோ
மூப்பு வந்தாலே பேச்சாலே நிந்தனையோ
முதுமை என்பது பயனில்லாத பருவமோ
முதுமை தீண்டியதால் வலுவிழந்த உருவமோ
மலர்ந்த இளமை வசந்தம் எங்கே
கலங்கியே நாட்கள் முதுமையில் இங்கே
வாழ்க்கை நூலின் இறுதி அத்தியாயம்
நூல் நிறைத்திடும் அனுபவத்தின் மொத்தம்
கைபிடித்து காலம் எதுவரை கூட்டிச்செல்லும்
கைவிட்டு பயணத்தை எப்போது தள்ளும்
வயதின் இறுதி பக்கங்களும் புரள
பயத்துடன் பார்த்திடும் முதுமையும் மிரள
மரமென நிழல் தரும் மூப்போரை
வரந்தரும் இறையென இங்கே பார்ப்பாரா
மூத்தோரை சுமையெனவே தாங்குவார்கள் பார்ப்போரும்
மூத்தோரில்லம் அவர்களது கண்ணீர்கதைகள் கூறும்
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...