” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

மேன்மையுறு…

வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில் நிறையும்
அவதாரம் பலவாகி வாழ்வு நகரும்
ஆற்றிடும் சேவைகளோ அளவற்றுத் தொடரும்
தாங்குதிறன் பெண்ணுக்கு தனித்துவத்து மகுடம்
பாங்குறவே பற்பல காரியத்தின் சித்தி
இல்லறமாய் நல்லறத்தை ஏற்றுகின்ற யுக்தி
உறவுகளை உரமாக்கி ஊக்கமது தருவாள்
விண் முதலாய் எங்குமே தன்திறனில் மிளிர்வாள்
வீழ்தலிலும் எழுதலே வீரமென மொழிவாள்
நன்னெறியில் நல்வாழ்வு அடித்தளமாய் செதுக்கி
நாளைய தலைமுறையை நற்பண்பில் நிறுத்தி
நம்மோடு நாளுமவள் நல்வாழ்வு நகருவது சக்திநம்மோடுநாளுமவள்வாழுகின்றவரமே!
நன்றி

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading