சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

யார்நான் ( 687) 07.11.2024

Selvi Nithuanandan

யார்நான்

தெருவிலே அழகாய்
தேன்சுவைக்கும் நீயாய்
தருவெனப் பெயராய்
தரணியில் நீயுமாய்

பிணிக்கும் மருந்தாய்
பிடிப்போர்க்கு விருந்தாய்
பிரத்தியேக நிறமுமாய்
பிரபல விற்பனையாய்

வறட்சிநில சாகுபடி
வருமானம் அத்துபடி
விற்றமீனும் நிறைந்தபடி
விவசாய விளைச்சலாய்

உணவிலும் சேர்வையாய்
உண்ணக் கனியாய்
புற்றுநோய்கு சவலாய்
புவனத்தில் நீயானாய்

Nada Mohan
Author: Nada Mohan