பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

யார்நான் ( 687) 07.11.2024

Selvi Nithuanandan

யார்நான்

தெருவிலே அழகாய்
தேன்சுவைக்கும் நீயாய்
தருவெனப் பெயராய்
தரணியில் நீயுமாய்

பிணிக்கும் மருந்தாய்
பிடிப்போர்க்கு விருந்தாய்
பிரத்தியேக நிறமுமாய்
பிரபல விற்பனையாய்

வறட்சிநில சாகுபடி
வருமானம் அத்துபடி
விற்றமீனும் நிறைந்தபடி
விவசாய விளைச்சலாய்

உணவிலும் சேர்வையாய்
உண்ணக் கனியாய்
புற்றுநோய்கு சவலாய்
புவனத்தில் நீயானாய்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading