20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
ரஜனி அன்ரன்
“ வழிகாட்டிகள் “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 12.10.2023
அன்னை தந்தையை அடுத்து
அறிவொளியை எமக்குக் காட்டி
அறியாமையை அடியோடு அகற்றி
திறமைகளைக் கண்டுணர்ந்து
வற்றாத கல்விச் செல்வத்தை வாரித்தந்து
விழி திறக்க வைத்து
வாழ்வில் ஒளியேற்றிய
வழிகாட்டிகள் எம் ஆசான்களே !
பள்ளியின் இருப்பிற்கும்
மாணவர் உயர்விற்கும்
தேச வளர்ச்சிக்கும்
தேர்வின் வெற்றிக்கும் அச்சாரமாகி
கற்றலின் வித்தைகளைக் கச்சிதமாக்கி
அற்புதமாய் அள்ளித் தந்து
கல்வி ஒளியூட்டிய வழிகாட்டிகள் ஆசான்களே !
கல்வியொடு ஒழுக்கத்தையும் பண்பினையும்
கண்ணியமாய் எமக்களித்து
வெற்றுத் தாளாய் இருந்த எமை
புள்ளிக்கோலம் போட வைத்து
அழகு பார்த்த ஆசான்களே – நீவிர்
பண்ணிய தியாகங்கள் எண்ணிலடங்கா
ஒளியூட்டிய வழிகாட்டிகளே நன்றி உமக்கு !
Author: Nada Mohan
24
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
வரலாறு பலபாகம்
வழிகூறும் பலகாலம்
தமிழ்ப்பள்ளி உருவாக்கம்
தரணிக்கே தனிமகுடம்
உறவுகள் ஓன்றாகும்
உயிர்ப்பு மொழி தமிழாகும்
அடுத்த தலைமுறையும்...
24
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
24-02-202
ஆங்கிலம் பேசும் தேசத்தில்
அன்னைத் தமிழ் ஒலிக்கிறது
அள்ளித் தந்த தமிழ்ப்பள்ளிக்கு
அனந்த...
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...