13
Nov
தங்கசாமி தவகுமார்
வியாழன் கவி: முதல் ஒலி
பரந்து எழுந்த தேசம் எங்கும்
பதிந்த...
13
Nov
” முதல் ஒலி “
ரஜனி அன்ரன் (B.A) “ முதல் ஒலி “ 13.11.2025
ஒற்றை மனிதனின் முனைப்பில்...
13
Nov
முதல் ஒலி
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
முதல் ஒலி
கனிந்து வந்த முதலொலி நீயே
பணிந்து உரைத்த வார்த்தை தமிழே
நனிசிறந்த தேசத்தின்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
04.04.23
ஆக்கம்-97
தவிப்பு
சின்னச் சின்னதாய் என்னுள் ஏக்கமிடும்
பென்னம் பெரிய தவிப்புகள்
ஒன்றாயிருந்த பெற்றோர் , நன்றாய்க் கூடி
மகிழ்ந்த உற்றாரை விட்டுப் பிரிந்த தவிப்பு
என்றும் கூட்டுக் குடும்பமானது கலைந்து
குலைந்து முட்டிய கண்ணீரே சேமிப்பு
அட்டை போல் ஒட்டி உதிரமதை
ஒட்டவே உறிஞ்சி முட்டி மோதும்
புதுப்புது நோயில் மூச்சுத்
திணறடிப்பு
பட்டுப் போகும் மரம் போல்
பொட்டெனச் சுட்டெரிக்கும்
மரணப் பரிதவிப்பு
தமிழனைத் தாண்டவிடாது
தூண்டித் தூண்டி துரத்திடும்
அவலப் பிழைப்பு
என்றோ ஒரு நாள் எமக்கும்
விடிவு வரும் என்ற எதிர்பார்ப்பு
அதில் ஒரு பிடிப்பு
இப் பதிப்பில் ஒளிந்திருக்கும் துடிப்பு
என் சுவாசத்தில் படக் படக்கென
அடித்திடும் மனத் தவிப்பு
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...