30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
04.04.23
ஆக்கம்-97
தவிப்பு
சின்னச் சின்னதாய் என்னுள் ஏக்கமிடும்
பென்னம் பெரிய தவிப்புகள்
ஒன்றாயிருந்த பெற்றோர் , நன்றாய்க் கூடி
மகிழ்ந்த உற்றாரை விட்டுப் பிரிந்த தவிப்பு
என்றும் கூட்டுக் குடும்பமானது கலைந்து
குலைந்து முட்டிய கண்ணீரே சேமிப்பு
அட்டை போல் ஒட்டி உதிரமதை
ஒட்டவே உறிஞ்சி முட்டி மோதும்
புதுப்புது நோயில் மூச்சுத்
திணறடிப்பு
பட்டுப் போகும் மரம் போல்
பொட்டெனச் சுட்டெரிக்கும்
மரணப் பரிதவிப்பு
தமிழனைத் தாண்டவிடாது
தூண்டித் தூண்டி துரத்திடும்
அவலப் பிழைப்பு
என்றோ ஒரு நாள் எமக்கும்
விடிவு வரும் என்ற எதிர்பார்ப்பு
அதில் ஒரு பிடிப்பு
இப் பதிப்பில் ஒளிந்திருக்கும் துடிப்பு
என் சுவாசத்தில் படக் படக்கென
அடித்திடும் மனத் தவிப்பு
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...