07
Sep
உருண்டோடும் நாளே 778
இரண்டு வாரங்கள்
வேகமாக சென்றதே
இன்ப துன்பமும்
இரண்டறக் கலந்தே
நல்லூர்...
03
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
இயற்கை தரும் பயனில் எமதுவளம்
அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள்
மரத்தை...
03
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இல 94
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
பணத்தை இறைத்து பார்க்கிறது...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
06.01.2022
கவி ஆக்கம் 183
மாற்றத்தின் திறவுகோல்
நூற்றாண்டு பல கடந்தும்
இற்றை வரைக்கும் ஆற்றாமை
தோற்ற வரலாறு உரைக்கும்
ஒற்றுமை என்பது சுற்றுமுற்றும்
பற்றில்லாதொன்றெனப் பரிதவிக்கும்
முதிர்ந்தோர் பின் நின்று
இளையோர் முன்னிற்கத் தம்
அனுபவம் கலந்துரையாட
நன்மை பயக்கும்
பூட்டிய அறை மூத்தோராய் -அதன்
திறவுகோல் இளையோராய்
நின்றிட நல்வழி பிறக்கும்
மனதில் உள்ளது வெளியே
பேசிக் கலந்து கதைத்தால்
வாய்ப்பு அதிகமாகும்
தொழில் வாய்ப்பு,கூட்டு முயற்ச்சி,
பசி, பட்டனி போக்க படித்தவரும்
விவசாயம் பனை,தென்னை
கைத்தொழில் பெருக்கிடபலன் பெருகும்
இயற்கைப் பசளை பூவரசு,இலை,குழை
பயன்பாடும் பள்ளியில் கணனி படிப்பும்
இளம் சந்ததியே மாற்றத்தின் திறவுகோலாகும்.
Author: Nada Mohan
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...