14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
06.01.2022
கவி ஆக்கம் 183
மாற்றத்தின் திறவுகோல்
நூற்றாண்டு பல கடந்தும்
இற்றை வரைக்கும் ஆற்றாமை
தோற்ற வரலாறு உரைக்கும்
ஒற்றுமை என்பது சுற்றுமுற்றும்
பற்றில்லாதொன்றெனப் பரிதவிக்கும்
முதிர்ந்தோர் பின் நின்று
இளையோர் முன்னிற்கத் தம்
அனுபவம் கலந்துரையாட
நன்மை பயக்கும்
பூட்டிய அறை மூத்தோராய் -அதன்
திறவுகோல் இளையோராய்
நின்றிட நல்வழி பிறக்கும்
மனதில் உள்ளது வெளியே
பேசிக் கலந்து கதைத்தால்
வாய்ப்பு அதிகமாகும்
தொழில் வாய்ப்பு,கூட்டு முயற்ச்சி,
பசி, பட்டனி போக்க படித்தவரும்
விவசாயம் பனை,தென்னை
கைத்தொழில் பெருக்கிடபலன் பெருகும்
இயற்கைப் பசளை பூவரசு,இலை,குழை
பயன்பாடும் பள்ளியில் கணனி படிப்பும்
இளம் சந்ததியே மாற்றத்தின் திறவுகோலாகும்.
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...