28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
ராணி சம்பந்தர்
28.01.25
ஆக்கம் 174
கவி அழகு
எழுத எழுத எழுதிடத்
தூண்டும் இனிமையில்
உழுத சொற்கள் உவமையோடு ஊன்றிடும் மகிமையில்
தோன்றிடும் பிரமிப்பு
வழியும் மனதில்
விழியின் உணர்வில்
மாறி மாறித் தூண்டலிடும் பொய்யும்
மெய்யும் கரைந்து நின்றிடும் வர்ணிப்பு
மறைந்து தேயும் மாபெரும் கனவுப்
பெட்டகங்களில்
உயிர் கொடுக்கும்
பேனா முனை
தாளில் பரிதவிப்பு
பரந்து விரிந்த பல
வர்ணக் காட்சி
உருவாக உறைந்து
கருவாக வளர்ந்து
உவமை ஒப்பீடு , எதிர்முனையில்
கை கால் முளைத்து
விரைந்து பிறந்திடும்
பிரசவிப்பில் கவி அழகு
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...