பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
வசந்தத்தில் ஓர்நாள்…

அகமெனும் ஊஞ்சலில் ஆடுமே நினைவு
அனுதினம் நாம் வாழும் அன்பெனும் மகிழ்வே

உறவாடும் உளமார்ந்த பாசத்தின் செறிவு
நினைவாகி நிதமாகும் வாழ்விலே வசந்தம்
இணைந்தோடும் நதிபோல இல்வாழ்க்கை இனிதே
அன்போடு அறனும் அணிகலனாகும் விருதே!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading